.என் இதய குன்டத்தில்
வார்த்தை நெய் ஊற்றிகவிதை யாகம் வளர்க்கிறேன்
உன்க்கான
கவிஞனாக வேண்டுமென....
உருவம் தெரியாதவளே
ஒவ்வொரு முறையும் கரைகிறேன்
பேனாவின் மையுடன் சேர்த்து நானும்
உன்ககான் கவிதை உருவாகும் போது
வார்த்தை பூக்கள் சேர்த்து
கவிதை மாலை தொடுத்து விட்டேன்
சூடிகொள்ளத்தான் நீயில்லை
தெப்ப்மாகியது என் தொண்டைக் குழி
உன்னிடம் பேசாத வார்த்தைகள்தேங்கியதால் -
அதில் இறந்து போனவை சில
கடைசி மூச்சுடன் பல