Wednesday, December 2, 2009
விடை
பல அறிமுகங்கள்
அளவற்ற ஆனந்தஙகள்
ஆயிரம் நட்புகள்
அளவுகடந்த அன்புகள்
சிகரஙகள் உரசிட............
உள்ளம் உணர்ந்த உணர்வில்
உனை பார்த்த நான்
உயிர் உணர்கிறென்
என் ஒவ்வொரு வினாக்களுக்கும்
புண்ணகைகளால் புள்ளி வைத்து
இலவசமாய் இனிமைகளை வரைகிராய்
என் ஒரசிரிப்புகளை ஒளித்துவைக்க
முடியவில்லை
அளவற்ற ஆனந்தஙகள்
ஆயிரம் நட்புகள்
அளவுகடந்த அன்புகள்
சிகரஙகள் உரசிட............
உள்ளம் உணர்ந்த உணர்வில்
உனை பார்த்த நான்
உயிர் உணர்கிறென்
என் ஒவ்வொரு வினாக்களுக்கும்
புண்ணகைகளால் புள்ளி வைத்து
இலவசமாய் இனிமைகளை வரைகிராய்
என் ஒரசிரிப்புகளை ஒளித்துவைக்க
முடியவில்லை
Wednesday, November 25, 2009
உறவு
சித்திரை மாத சில்லென்ற மழையின்
முதல் துளியாய் நீ.......!
சித்திரங்கள் உயிர் பெற்று சிரிக்கும்
முதல் புன்னஹையாய் நீ...!
உன் துளி புன்னஹையில் நான்
உறக்கமிழந்து என்
உருவம் மறந்தேன் !!!!
யாரிடம் கடன் வாங்கி இருக்கிறதோ
உன் புன்னஹை ........ இன்று
அதற்கு கந்து வட்டியாக
வாரி இரைகிறேன் நான்
என் வாத்தைகளை ........
தெரியவில்லை என் கற்பனைஹளுக்கு
நீ சிதறிவிடும் புன்னைஹைக்கு
உவமை வகுக்க
யாரோ என்று அறிமுகமாகி
நட்பிடம் அடிக்கலாம் தேடி
வார்த்தைகளில் தஞ்சம் புகுந்தோம்
விளக்கம் தெரியவில்லை உறவிற்கு
நீ என்னகானவள் என்பதை தவிர
உண்மை உறவுகளின் கேள்விக்கு
பதில் தெரியாமல் உலரும்
சொந்தகளுகிடையே எனக்காய்
கிடைத்தது உன் நட்பு
தெளிவான பதில் கொண்டு
உன் ஒரு நாள் நட்பில் உணர்ஹிறேன்
உயிர் காத்திருந்ததன் உணர்வை
எங்கோ என் மனதோரமாய் உயிர்
கொண்ட தவத்தை !!!!!!!!!!!
இழப்பு
Wednesday, October 28, 2009
யாரோவிற்க்கு
.என் இதய குன்டத்தில்
வார்த்தை நெய் ஊற்றிகவிதை யாகம் வளர்க்கிறேன்
உன்க்கான
கவிஞனாக வேண்டுமென....
உருவம் தெரியாதவளே
ஒவ்வொரு முறையும் கரைகிறேன்
பேனாவின் மையுடன் சேர்த்து நானும்
உன்ககான் கவிதை உருவாகும் போது
வார்த்தை பூக்கள் சேர்த்து
கவிதை மாலை தொடுத்து விட்டேன்
சூடிகொள்ளத்தான் நீயில்லை
தெப்ப்மாகியது என் தொண்டைக் குழி
உன்னிடம் பேசாத வார்த்தைகள்தேங்கியதால் -
அதில் இறந்து போனவை சில
கடைசி மூச்சுடன் பல
பிழையும் நட்பும்
நட்பு
Subscribe to:
Posts (Atom)