1.அழைத்தும் வரவில்லை சோகஙள்
அழையாமல் வருகின்றன சுகங்கள்
உன்னுடன் கை கோர்க்கையில்
2.சோகங்கள் எழுத்து பிழைபெற்று
சுகங்களாய் பதிகிறது என் அகராதியில்
நட்பை வாசித்து விட்டதால்
என் உள்ளுர ஆசைகளின் உணர்வுகள்…… கற்பனைகளின் சந்நிதாஙகள்………… சுவசாசக் கவிதைகளின் மொழிகள் ………….. கண்ணீர் துளிகளின் கல்லரைகள்
UUUU
ReplyDelete