Wednesday, October 28, 2009

பிழையும் நட்பும்

1.அழைத்தும் வரவில்லை சோகஙள்

அழையாமல் வருகின்றன சுகங்கள்

உன்னுடன் கை கோர்க்கையில்

2.சோகங்கள் எழுத்து பிழைபெற்று

சுகங்களாய் பதிகிறது என் அகராதியில்

நட்பை வாசித்து விட்டதால்




1 comment: